நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
மரக்கன்று ஒன்று வைத்தேன்
நீரூற்ற மறந்தேன்
சற்றுநேரத்திலே
மிதமான மழை
- இயற்கை
No comments:
Post a Comment