நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
தன் மகன்,
தந்தையாகி பிறகே
மகனுக்கும் அவன் தந்தைக்கும் ஆன
உறவும் உணர்வும்
செழுமையடைகிறது
ஒவ்வொருநாளும்...
No comments:
Post a Comment