நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Thursday, 24 August 2017
Wednesday, 23 August 2017
Tuesday, 22 August 2017
அவள்
அக்கூந்தலை கொண்டு சடைப்பின்னி, இருத்தென்னையில் இணைத்து ஒய்யாரமாக ஊஞ்சலாடுவேன் #அவளது கூந்தல்
உன் நெற்றிப்பலகையில் எழுதிய விதிக்கூற்றை, விதித்திருத்தம் செய்வேன் #அவளது நெற்றி
கைவிரல்விட்டு எண்ணிவிடலாம், இயற்கையாய் இருக்கும்பட்சத்தில் #அவளது புருவமயிர்
குமரிக்கண்டம் சங்கமத்தில், கண்டஅழகினை மீண்டும் உன்விழியில் கண்டேன் #அவளது கண்விழி
தாகம் தணிக்க, தண்ணீர் நிரப்பும் நீர்க்குழிகள் #அவளது காது
அது ஒரு தொடர்வேகத்தடை, சற்று மெதுவாகவும் மென்மையாகவும் பயணித்தேன் அப்பகுதியில் #அவளது உதடு
சறுக்குமர ஞாபகமே மிச்சம், ஏற்றமேறி இறங்கினேன் அவள் நெஞ்சுக்குள் #அவளது முகவாய்க் கட்டை
இந்த விமர்சனம் உன்னை பட்டைதீட்டிய அந்த கவிக்கு
உன் நெற்றிப்பலகையில் எழுதிய விதிக்கூற்றை, விதித்திருத்தம் செய்வேன் #அவளது நெற்றி
கைவிரல்விட்டு எண்ணிவிடலாம், இயற்கையாய் இருக்கும்பட்சத்தில் #அவளது புருவமயிர்
குமரிக்கண்டம் சங்கமத்தில், கண்டஅழகினை மீண்டும் உன்விழியில் கண்டேன் #அவளது கண்விழி
தாகம் தணிக்க, தண்ணீர் நிரப்பும் நீர்க்குழிகள் #அவளது காது
அது ஒரு தொடர்வேகத்தடை, சற்று மெதுவாகவும் மென்மையாகவும் பயணித்தேன் அப்பகுதியில் #அவளது உதடு
சறுக்குமர ஞாபகமே மிச்சம், ஏற்றமேறி இறங்கினேன் அவள் நெஞ்சுக்குள் #அவளது முகவாய்க் கட்டை
இந்த விமர்சனம் உன்னை பட்டைதீட்டிய அந்த கவிக்கு
Subscribe to:
Posts (Atom)




