Tuesday, 4 December 2018

காதல்பதிவு

அவன் உள்ளங்கையில்
அவள் இட்ட வட்டவட்ட மருதாணி
தனியழகு

தாயும் மனைவியும்

தாயை ஒருநாளும் அம்மா
என்றழையான்
மனைவியை அம்மா அம்மா
எனக்கூவினான்