கோரிக்கையுடனே
தொடர்கிறது
உமது எமதுறவு.
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
கோரிக்கையுடனே
தொடர்கிறது
உமது எமதுறவு.
மரக்கன்று ஒன்று வைத்தேன்
நீரூற்ற மறந்தேன்
சற்றுநேரத்திலே
மிதமான மழை
- இயற்கை
தன் மகன்,
தந்தையாகி பிறகே
மகனுக்கும் அவன் தந்தைக்கும் ஆன
உறவும் உணர்வும்
செழுமையடைகிறது
ஒவ்வொருநாளும்...