காதலுக்கு நீ
ஓர் பெரும்துணை.
காதலர்களுக்கும் கூடதான்..!
#வேர்க்கடலை
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
காதலுக்கு நீ
ஓர் பெரும்துணை.
காதலர்களுக்கும் கூடதான்..!
#வேர்க்கடலை
கடறலை சப்தம்
கூட தோற்றுப்போகும்,
அவளது மூச்சு சப்ததிடம்...
# அதிகாலை உறக்கநேரத்தில்
உம்முடி அவிழிந்ததாலே
அவள் (பூமி) பதம் நினைந்தது.
காமம் உதிர காரணமே காதல்
வெறுக்கிறேன் - உன்னையும் உன்னையின்ற அக்காதலையும்
இங்கு psycho பிறப்பதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்.
சொந்த மண்ணை பிரிந்து
வேறெங்கோ பணிபுரியும்
நமக்கு பழக்கவழக்கங்களே
பெரும்துணை - அது எதுவாயினும் சரி
இப்பிரபஞ்சத்தில் தன் 21 அகவை கடந்தும்
தனது கற்ப்பிழக்கமால்
ஒருவள் இருந்தால்
அவளை நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு அணைப்பேன்
- அவன்
சிலநேரங்களில்
வெண்மேகங்கள் கூட,
மலைகளாய் தெரிகிறது
காதல் வசப்பட்டதினால்....
கற்பனையென்பது கடலளவு
கவிதையான எனதுக்காதலுக்கு.
மகன் - தந்தை, மகள் - தாய்
நெருக்கத்தை விட
பேரன் - தாத்தா, பேத்தி - பாட்டி
நெருக்கம்...
கவிதையானது.
இதுதான் கடைசிமுறை
எனச்சொல்லி செய்யும் தவறை
கடைசிவரை
உன்னால் விடவே முடியாது.