நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
மகன் - தந்தை, மகள் - தாய்
நெருக்கத்தை விட
பேரன் - தாத்தா, பேத்தி - பாட்டி
நெருக்கம்...
கவிதையானது.
No comments:
Post a Comment