ஆண்மைக்கு மீசை
கவிதையானழகு.
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
பழக்கம் மாறலாம்.. வழக்கம் மாறாது
பழக்கம் வழக்கம் ஆகும்பட்சத்தில்
அது போதையாகும்.
ஆக, பழக்க வழக்கத்திற்கு அடிமையாகாதே
சுவற்றிலே கண்மை கிறுக்கல்கள்
இன்று அதன்மதிப்போ பலகோடி
வரைந்தவன் #naan
மழலை பருவத்தில்...