நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
பழக்கம் மாறலாம்.. வழக்கம் மாறாது
பழக்கம் வழக்கம் ஆகும்பட்சத்தில்
அது போதையாகும்.
ஆக, பழக்க வழக்கத்திற்கு அடிமையாகாதே
No comments:
Post a Comment