என் காதலும், கோபமுமே இந்த கிறுக்கல்கள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
Wednesday, 14 December 2016
முடிவுரையும் தொடக்கவுரையும்
நடுஇரவு போர்வைக்குள் அந்த ஆழுந்துறக்கமும்
விடியற்காலை இதமான அந்த வெந்நீர் குளியலும்
தரும் சுகம் தனிசுகமே
Tuesday, 13 December 2016
உறக்கம்
குளிரோ இலையுதிரோ
உறக்கம் என்றொன்று உன்னுடனிருந்தால்
அதில் இந்த இறுக்கம் நிச்சயமுண்டு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)