அகல் விளக்கில்
(என்னை) எண்ணெய்
ஊற்றினேன்
விளக்கேற்ற மறந்தேன்
- அவள் தொப்புள்
நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
அகல் விளக்கில்
(என்னை) எண்ணெய்
ஊற்றினேன்
விளக்கேற்ற மறந்தேன்
- அவள் தொப்புள்
நுண்ணோக்கி இல்லாமலே நுண்ணோக்கினேன்
அவள் பேரழகை.
உன் அழகை...
தோழி இல்லை என்ற ஏக்கத்தை
நிறைவு செய்தவளே
என் மனைவியும் மகளும்
கோரிக்கையுடனே
தொடர்கிறது
உமது எமதுறவு.
மரக்கன்று ஒன்று வைத்தேன்
நீரூற்ற மறந்தேன்
சற்றுநேரத்திலே
மிதமான மழை
- இயற்கை
தன் மகன்,
தந்தையாகி பிறகே
மகனுக்கும் அவன் தந்தைக்கும் ஆன
உறவும் உணர்வும்
செழுமையடைகிறது
ஒவ்வொருநாளும்...