நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
மகள் என்பதில் ஒரே-ஒரு வருத்தமே
மகள் என்பதாலல்ல
ஒருநாள் அவள் என்னை பிரிந்து
மருவுறவு மணப்பாள் என்பதனால்
மட்டுமே..
அகவை கூடக்கூட
ஆன்மீகநாட்டம்
வலுவாகவே ஆகிறது.