நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
காதலுக்கு நீ
ஓர் பெரும்துணை.
காதலர்களுக்கும் கூடதான்..!
#வேர்க்கடலை
கடறலை சப்தம்
கூட தோற்றுப்போகும்,
அவளது மூச்சு சப்ததிடம்...
# அதிகாலை உறக்கநேரத்தில்