நான் ஒரு தலைசிறந்த கவிஞன் அல்ல, ஆனால் என் பார்வையில் எழுதுபவர்கள் அனைவருமே கவிஞர்கள் தான்..!
சிலநேரங்களில்
வெண்மேகங்கள் கூட,
மலைகளாய் தெரிகிறது
காதல் வசப்பட்டதினால்....
No comments:
Post a Comment